போதையில் அடிதடி: வழக்குரைஞர்கள் மீது நீதிபதி போலீஸில் புகார்
திருக்கோவிலூரில் நேற்று இரவு 9 மணி அளவில் அரசு வழக்குரைஞர் எஸ் ரஜினிகாந்த் (மாவட்ட அதிமுக வழக்குரைஞர் அணி இணைச் செயல்ர்) பாமக ஒன்றியச் செயலர் ராஜ்குமார் ஆகிய இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.










