திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்சிஎஸ்கேவின் முதல் வெற்றிக்கு 251 ரன்கள் இலக்குதமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

தமிழக மீனவர்கள் 38 பேரின் காவல் நீட்டிப்பு

கடந்த ஜனவரி மாதம் 29ம் தேதி எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால கைது செய்யப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த 38 மீனவர்களின் காவலை 4வது முறையாக மார்ச் 25ம்

Updated On :11 மார்ச் 2014, 7:02 am

கடந்த ஜனவரி மாதம் 29ம் தேதி எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால கைது செய்யப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த 38 மீனவர்களின் காவலை மார்ச் 25ம் தேதி வரை நீட்டித்து ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து யாழ்ப்பாணம் சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.