ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

சீர்காழி அருகே இலங்கைக்குக் கொண்டுசென்ற 22 சுவாமி சிலைகள் பறிமுதல்

சீர்காழி அருகே கொள்ளிடம் சோதனைச் சாவடியில் போலீஸார், தேர்தல் பறக்கும்படை அதிகார்கள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சுவாமி சிலைகள் கும்பகோணத்தில் இருந்து மகாபலிபுரம் வழியாக ஒரு காரில்

News image
Updated On :16 மார்ச் 2014, 7:34 am

ஞானவேல்

சீர்காழி அருகே கொள்ளிடம் சோதனைச் சாவடியில் போலீஸார், தேர்தல் பறக்கும்படை அதிகார்கள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சுவாமி சிலைகள் கும்பகோணத்தில் இருந்து மகாபலிபுரம் வழியாக ஒரு காரில் இலங்கைக்கு எடுத்துச் செல்லப்படுவது தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட விநாயகர், அம்மன், முருகன் உள்ளிட்ட சுவாமி சிலைகளை அதிகாரிகள் கைப்பற்றினர். இவை, ஒரு அடி முதல் இரு அடிகள் வரை இருந்தன. இவற்றின் மதிப்பு ரூ.10 லட்சம் என்று தெரிகிறது. வெண்கலம், பித்தளை இவற்றால் ஆன இந்த சிலைகளை எடுத்துச் சென்றது தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த ஒருவரிடம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.