15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

குடிநீர் பிரச்சனை: ஆம்பூர் அருகே கிராம மக்கள் சாலை மறியல்

ஆம்பூர் அருகே வெங்கடசமுத்திரம் கிராமத்தில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி கிராம மக்கள் காலி குடங்களுடன் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Updated On :17 மார்ச் 2014, 3:54 am

ஆம்பூர் அருகே வெங்கடசமுத்திரம் கிராமத்தில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி கிராம மக்கள் காலி குடங்களுடன் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அரசு நகரப் பேருந்தை பொதுமக்கள் சிறைப்பிடித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.