தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

அருப்புக்கோட்டையில் காங்கிரஸ் கட்சி வாக்கு சேகரிப்பு

விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கு வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பாக மாணிக்கம் தாகூர் எம்.பி வாக்கு சேகரித்தார்.

News image
Updated On :20 மார்ச் 2014, 9:26 am

பாரதிசெல்வன்

விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கு வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பாக மாணிக்கம் தாகூர் எம்.பி வாக்கு சேகரித்தார்.

அருப்புக்கோட்டை பாரதி நடராஜன் அரங்கத்தில் இன்று காலை 10 மணிக்குத் துவங்கிய கூட்டத்தில் விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் சிறப்புரையாற்றினார்.

காங்கிரஸ் கட்சியின் முக்கியதேர்தல் வாக்குறுதிகளில் 100 நாள் வேலை உறுதித் திட்டத்தை 200 நாட்களாக்குவதாகவும் ரூ.148 எனும் தினச்சம்பளத்தை ரூ.200 ஆக்குவதாக இருப்பதாகவும் அவர் அப்போது தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.