இந்தியாவும் சீனாவும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தெற்கு உலகிற்கு நலன் என்று சீன அரசு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்காசிய போர் பதற்றமான சூழலில் இந்தியாவுடன் கைகோக்க சீனா விருப்பம் தெரிவித்துள்ளது சர்வதேச அரசியலில் முக்கியத்துவம் பெறுகிறது.
இது குறித்து, தலைநகர் பெய்ஜிங்கில் செய்தியாளர்களுடன் பேசிய சீன வெளியுறவு அமைச்சர் வாங்க் இ, “இந்தியாவும் சீனாவும் ஒருபடி மேலே போய் ஒருவருக்கொருவர் ஆதரவாகச் செயல்பட வேண்டும். அதன்மூலம், பிரிக்ஸ் தலைமைப் பதவியிலும் இரு நாடுகளும் அடுத்த இரண்டாண்டுகளுக்கு ஒருவரையொருவர் ஆதரவளிக்க வேண்டும். ஒருங்கிணைந்தால், நாம் தெற்குலகுக்கு புது நம்பிக்கையை கொண்டு வரலாம்” என்றார்.
Summary
"Together, we can bring new hope to Global South": Foreign Minister Wang Yi calls for India-China unity amid West Asia conflict
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மக்கள் நலன் அரசு அமைய திமுகவை ஆதரியுங்கள்: உதயநிதி ஸ்டாலின்

இந்தியாவுடன் உறவை மேம்படுத்தும் கொள்கையில் மாற்றமில்லை - சீனா அறிவிப்பு
நாட்டை துண்டிக்க முயலும் சமூக விரோத குழுக்களுக்கு திரிணமூல் ஆதரவு! பிரதமா் மோடி குற்றச்சாட்டு!

கண்காணிப்பு கேமராக்கள், செயலிகள் மூலம் வெளிநாடுகள் கண்காணிப்பதை மறைக்கும் மத்திய அரசு: ராகுல் குற்றச்சாட்டு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


