திருச்சியில் தற்கொலை செய்யும் போராட்டம் நடத்திய பாரதீய கிசான் சங்கத்தினர் 15 பேர் கைது
திருச்சி மலைக்கோட்டை பிள்ளையார் கோயில் இருந்து இன்று பாரதீய கிசான் சங்கத்தைச் சேர்த 15 பேர் தற்கொலை செய்வதாக மிரட்டினர். இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்தனர்.








