திருநெல்வேலியில் தகுந்த ஆவணங்களின்றி காரில் கொண்டுவரப்பட்ட ரூ.1.5 லட்சத்தை தேர்தல் கண்காணிப்புக் குழு அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.
மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனி கண்காணிப்புக் குழுவினர் மற்றும் பறக்கும்படையினர் 24 மணி நேரமும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திருநெல்வேலி அபிஷேகபட்டியில் தேர்தல் கண்காணிப்புக் குழு அலுவலர் சுப்பிரமணியன் தலைமையில் போலீஸாரும், அதிகாரிகளும் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ் வழியாக வந்த ஒரு காரில் எவ்வித ஆவணங்களுமின்றி ரூ.1.5 லட்சம் இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து காரில் வந்த கேரள மாநிலம், ஏர்ணாகுளம் மாவட்டம், மூவாற்றுப்புழா பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ் மேத்யூவிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் பணத்தை பறிமுதல் செய்து திருநெல்வேலி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

என் சுயசரிதை

90 லட்சம் வாக்குகள் நீக்கம்! பாஜகவுக்கு மேற்கு வங்கம் பதிலடி கொடுக்க வேண்டும்!

மெய்ப்பொருள்

மாணவர்களுக்கு ஓஆர்எஸ், தடையற்ற மின்சாரம்: தில்லி முதல்வர் அறிவிப்பு!
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

