நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருவண்ணாமலையில் சாலை விபத்து: சம்பவ இடத்திலேயே 4 பேர் பலி

திருவண்ணாமலையில் இன்று காலை ஏற்பட்ட சாலை விபத்தில் 4 பேர் பலியாகினர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

News image
Updated On :20 மார்ச் 2014, 7:03 am

சரவண பெருமாள்

திருவண்ணாமலையில் இன்று காலை ஏற்பட்ட சாலை விபத்தில் 4 பேர் பலியாகினர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருவண்ணாமலை - வேலூர் சாலையில் இன்று காலை 2 இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி ஒன்று மோதியது. இந்த விபத்தில் இருசக்கரவாகனத்தில் சென்ற 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். இதையடுத்து அந்த லாரி அருகில் இருந்த ஒரு மரத்தின் மீது மோதியது இதில் அந்த லாரி டிரைவரும் பலியானார். இந்த விபத்து குறித்து கலசப்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளன.ர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.