தூத்துக்குடியில் ஆம் ஆத்மி தேர்தல் அலுவலகம் திறக்க தடை : மீனவர்கள் சாலை மறியல்
தூத்துக்குடியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் தேர்தல் அலுவலகம் திறக்க காவல்துறையினர் அனுமதி மறுத்துவிட்டனர். இதனைக் கண்டித்து தூத்துக்குடி மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.









