தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

முல்லை பெரியாறு விவகாரத்தில் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்ட மத்திய அரசு: ஜெயலலிதா குற்றசாட்டு

அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா இன்று திண்டுக்கல்லில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் முல்லைப் பெரியாறு

News image
Updated On :25 மார்ச் 2014, 10:03 am

வேல்முருகன்

அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா இன்று திண்டுக்கல்லில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழக நலனுக்கு எதிராக மத்திய அரசு செயல்பட்டது என்று குற்றம்சாட்டினார்.

 மேலும் . மத்தியில் அங்கம்வகித்த திமுக முல்லைப்பெரியாறு நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தவில்லை என்றும் அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவோம் என திமுக கூறுவது ஏமாற்று வேலை என்றும் தெரிவித்தார். மேலும் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்ட காங்கிரஸ், திமுகவை வீழ்த்த, அதிமுவிற்கு ஆதரவளிக்க வேண்டும் என்று ஜெயலலிதா பிரசாரம் மேற்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.