சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு விழிப்புணர்வு ரத பிரசாரம் வியாழக்கிழமை (மார்ச் 27) தொடங்கப்படுகிறது.
காலை 9 மணியளவில் கோட்ட மேலாளர் சுப்ரான்ஷூவால் கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்பட உள்ள இந்த பாதுகாப்பு விழிப்புணர்வு ரத பிரசாரம், மேட்டூர், மொரப்பூர், மாவேலிப்பாளையம், தொட்டிபாளையம், சூலூர் ரயில் நிலையங்களுக்கு இடையிலான கிராமங்களிலும் இரு நாள்கள் நடைபெறுகிறது.
உயர் அழுத்த மின்சார வயர்கள் செல்லும் இடங்களிலும், ரயில்வே மின்சாதனப் பொருள்கள் இருக்கும் இடங்களிலும் பயணிகள், பொதுமக்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருந்து உயிரைக் காத்துக் கொள்வது என்பது குறித்து இந்த பிரசாரத்தில் விளக்கப்பட உள்ளதாக ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தில் 84.69% வாக்குப்பதிவு! ஆண்களைவிட பெண்களே அதிகம்!

மே.வங்கத்தில் வாக்குப்பதிவு நாளில் பிரதமர் மோடி சாலை வலம்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

