ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆள்மாறாட்டம்: ஒருவர் கைது

சிதம்பரம் அருகே உள்ள கீழகீரப்பாளையம் ஆற்றங்கரையைச் சேர்ந்த வேலு மகன் செந்தில்குமார் (33). இவர் வெள்ளிக்கிழமை சிதம்பரம் குற்றவியல் நடுவர்-1 நீதிமன்றத்தில், நீதிபதி மருதுபாண்டி முன்னிலையில்

News image
Updated On :28 மார்ச் 2014, 12:43 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் நீதிமன்றத்தில் வேறு ஒருவர் பெயரில் பிறப்புச்சான்றிதழ் கேட்டு ஆள்மாறாட்டம் செய்து ஆஜராகியவர் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

சிதம்பரம் அருகே உள்ள கீழகீரப்பாளையம் ஆற்றங்கரையைச் சேர்ந்த வேலு மகன் செந்தில்குமார் (33). இவர் வெள்ளிக்கிழமை சிதம்பரம் குற்றவியல் நடுவர்-1 நீதிமன்றத்தில், நீதிபதி மருதுபாண்டி முன்னிலையில் பிறப்புச்சான்றிதழ் வழங்கக்கோரி பஞ்சநாதன் என்ற பெயரில் ஆஜராகியுள்ளார். அப்போது நீதிபதி தந்தை பெயரை கேட்ட போது முன்னுக்கு, பின் முரனான தகவலை தெரிவித்ததால், ஆள்மாறாட்டம் செய்துள்ளது தெரியவந்தது. பின்னர் ஆள்மாறாட்டம் செய்த செந்தில்குமாரை, நீதிமன்ற உதவியாளர் மஞ்சுளா, சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்தார்.

இதுகுறித்து நகர போலீஸார் வழக்குப் பதிந்து செந்தில்குமாரை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.