பெண் கஞ்சா வியாபாரி கைது: ஸ்ரீவிலி. பெண் சார்பு ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கஞ்சா விற்ற பெண்ணை கைது செய்து அழைத்து வந்த பெண் சார்பு ஆய்வாளரை மண்வெட்டியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்த கஞ்சா விற்ற பெண்ணின் சகோதரி கைது செய்யப்பட்டார்.










