வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வடசேரி கிராமத்தில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உமராபாத் போலீஸார் மக்களுடன் சமரசப் பேச்சு வார்த்தை நடத்தி பொதுமக்களை சமாதானப் படுத்தினர். இதையடுத்து மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.