தாமிரவருணியில் வெள்ளப்பெருக்கு: குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயில் மூழ்கியது!
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடர் மழையால் தாமிரவருணியில் புதன்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

Updated On :7 மே 2014, 8:31 am

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடர் மழையால் தாமிரவருணியில் புதன்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதையடுத்து ஆற்றின் கரையோரம் உள்ள பிரசித்தி பெற்ற குறுக்குத்துறை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் தண்ணீரில் மூழ்கியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...