முல்லைப் பெரியாறு அணை குறித்த தீர்ப்பு: ஸ்ரீவிலி.யில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி எனக் கூறி









