இளைஞர் மீது தாக்குதல்: ஒருவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளைஞரை சாதியைக் கூறி இழிவுபடுத்தி ஆபாசமாகப் பேசி தாக்கியதாக ஒருவர் மீது போலீஸார் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள அயன்நத்தம்பட்டியைச் சேர்ந்தவர்










