100 நாள் வேலையில் சம்பளம் குறைப்பு:நெல்லையில் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
ஊரக வேலை உறுதி அளிப்புத் திட்டத்தில் பணி செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பளம் குறைத்து வழங்குவதாக புகார் தெரிவித்து திங்கள்கிழமை திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு










