சிதம்பரம் அருகே மணிலா சாகுபடியில் நஷ்டம்: விவசாயி தற்கொலை முயற்சி, கவலைக்கிடம்
சிதம்பரம் அருகே மணிலா சாகுடிபடியில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டதால் பயிரிட்ட விவசாயி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்து,மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று








