வடலூர் அருகே தலையில்லா ஆண் சடலம்: சேத்தியாத்தோப்பு அருகே எரிந்த நிலையில் தலை கிடைத்தது
கடலூர் மாவட்டம் வடலூர் அருகே பரவனாற்றின் கரையோரம் முட்புதரில் ஞாயிற்றுக்கிழமை தலையில்லா ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில் சேத்தியாத்தோப்பு அருகே கோவிந்தநல்லூர் பூங்கா அருகே








