கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

திருவரங்குளம் ஸ்ரீபிடாரி அம்மன் கோவிலில் இன்று காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடக்கம்

புதுக்கோட்டை திருவரங்குளம் ஸ்ரீபிடாரி அம்மன் கோவிலில் இன்று இரவு காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கவுள்ளது ஒவ்வொரு நாட்களில் மண்டகப்படிதாரர்கள்

Updated On :20 மே 2014, 3:16 am

புதுக்கோட்டை திருவரங்குளம் ஸ்ரீபிடாரி அம்மன் கோவிலில் இன்று இரவு காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கவுள்ளது ஒவ்வொரு நாட்களில் மண்டகப்படிதாரர்கள்

சார்பில் அம்மனுக்கு அபிஷேகம் சந்தனக்காப்பு இன்னிசை பட்டிமன்றங்கள் புராணநாடகங்களும் போன்றவை நடைபெறும் வருகின்ற 27ம்தேதி8ம் திருவிழாவை

முன்னிட்டு பால்குடம் பறவைக்காவடி அன்று நள்ளிரவு பெண்கள் சார்பில் மதுமுளைப்பாரி எடுத்தல் பூமித்தல் ஆகியவை நடைபெறும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.