சிதம்பரம் நடராஜர் கோயிலில் உண்டியல்கள் அகற்றப்பட்டு எண்ணப்பட்டது! அக்.7-ல் தீட்சிதர்களிம் ஒப்படைப்பு
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்கள், புதன்கிழமை இந்து அறநிலையத்துறையினரால் அகற்றப்பட்டு எண்ணப்பட்டது. வருகிற அக்.7-ம் தேதி செவ்வாய்க்கிழமை










