ஜெயலலிதா விடுதலையாக திருவண்ணாமலையில் அதிமுக பிரமுகர் அங்கப்பிரதட்சனம்
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை அறிவிக்கப்பட்டு சிறையில் உள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விடுதலை பெற வேண்டியும் மீண்டும் அவர் தமிழக முதல்வராக பொறுப்பேற்க வேண்டியும் தமிகழம் முழுவதும் அதிமுகவினர் பல்வேறு கோயில்களில் சிறப்பு வழில்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.









