முன்னாள் படை வீரர் நல உதவி அலுவலகம் சார்பில் முன்னாள் ராணுவத்தினருக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வருகிற 24-ம் தேதி நடைபெற இருக்கிறது.
இக்கூட்டத்தில், அருப்புக்கோட்டை, திருச்சுழி மற்றும் காரியாபட்டி வட்டார பகுதிகளைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள், அவர்களை சார்ந்தோர்கள் பயனடையும் வகையில் நடத்தப்படுகிறது.
இதில், அசல் படை விலகல் சான்று, அடையள அட்டை மற்றும் பல்வேறு ஆவணங்களுடன் உதவி இயக்குநரை சந்தித்து குறைகளை நேரில் தெரிவிக்கலாம். அதோடு, புதிதாக நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ள நலத்திட்டங்கள் மற்றும் ராணுவ ஆள்சேர்ப்பு பற்றியும் எடுத்துரைக்கப்பட உள்ளனர். எனவே இந்த முகாமில் முன்னாள் படைவீரர்கள், அவரைச் சார்ந்தோர் ஆகியோர் இம்முகாமில் பங்கேற்று பயனடையுமாறு ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கென் சினிமாவின் சொத்து... யூத் படத்தைப் பாராட்டிய ரிஷப் ஷெட்டி!

கருவுற்று இருப்பதை வித்தியாசமான முறையில் அறிவித்த தீபிகா படுகோன்!

படிப்பு மட்டும் போதுமா?செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்?

ஜம்மு-காஷ்மீரில் பேருந்து கவிழ்ந்து 15 பேர் பலி! 20 பேர் காயம்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

