தமிழகம் முழுவதும் டெல்டா மாவட்டங்களில் யூரியா தட்டுப்பாடு: விவசாயிகள் கடும் அவதி
கடலூர் மாவட்டம் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் காவிரி டெல்டா மாவட்டங்களில் யூரியா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது மழை பெய்து நின்று போய் இருக்கும் நேரத்தில் சம்பா நெற் பயிர்களுக்கு யூரியா









