நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மதுரை விமான நிலையத்தில் வைகோ - ஸ்டாலின் - திருநாவுக்கரசர் சந்திப்பு

சென்னையில் இருந்து வந்த விமானத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின், திருநாவுக்கரசர் ஆகியோர் மதுரை விமான நிலையத்தில் வந்திறங்கினர். அங்கு அவர்கள் மூவரும் சுமார் அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

News image
Updated On :30 அக்டோபர் 2014, 7:35 am

மது

சென்னையில் இருந்து வந்த விமானத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் திருநாவுக்கரசர் ஆகியோர் மதுரை விமான நிலையத்தில் வந்திறங்கினர். அங்கு அவர்கள் மூவரும் சுமார் அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

பிறகு விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த ஸ்டாலின், இது ஒரு அரசியல் நாகரீகத்துக்கு சாட்சியாக அமைந்த சந்திப்பு என்று கூறிவிட்டு சென்றார்.

செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்கான வந்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களின் இந்த சந்திப்பு அங்கே பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.