நெல்லையில் தடியடி நடத்திய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் விசர்ஜனம் ரத்து: இந்து முன்னணி அறிவிப்பு
திருநெல்வேலியில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலத்தின் போது தடியடி நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகத்தில் வரும் 7ஆம் தேதி நடைபெறும் விசர்ஜன









