4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

அச்சிறுப்பாக்கம் அருகே அரசு பஸ் கவிழ்ந்து ஒரு பெண் பலி

அச்சிரப்பாக்கம் அருகே சென்னையில் இருந்து சேலம் சென்றுகொண்டிருந்த அரசு விரைவுப் பேருந்து ஒன்று இன்று காலை கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சாலையோரம் கவிழ்ந்தது. இதில், பஸ்ஸில் பயணித்த பெண் பயணி ஒருவர் பலியானார். மேலும், 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

News image
Updated On :4 செப்டம்பர் 2014, 6:33 am

குமார்

அச்சிரப்பாக்கம் அருகே சென்னையில் இருந்து சேலம் சென்றுகொண்டிருந்த அரசு விரைவுப் பேருந்து ஒன்று இன்று காலை கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சாலையோரம் கவிழ்ந்தது. இதில், பஸ்ஸில் பயணித்த பெண் பயணி ஒருவர் பலியானார். மேலும், 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.