புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஆவடியில் பா.ஜ.க.வேட்பாளர் உட்பட 6 பேர் வேட்பு மனுதாக்கல்

நடைபெற உள்ள ஆவடி நகராட்சி 33-வது வார்டுகான உள்ளாட்சிமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளாரக தரணி என்பவர் வேட்புமனு தாக்கல்செய்தார். இவருக்கு மாற்று வேட்பாளாரக கிருஷ்ணவேணி என்பவரும்

News image
Updated On :4 செப்டம்பர் 2014, 10:25 am

முருகன்

நடைபெற உள்ள ஆவடி நகராட்சி 33-வது வார்டுகான உள்ளாட்சிமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளாரக தரணி என்பவர் வேட்புமனு தாக்கல்செய்தார். இவருக்கு மாற்று வேட்பாளாரக கிருஷ்ணவேணி என்பவரும் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.இதேபோல் அதிமுகவேட்பாளாராக உமாமகேஸ்வரியும்,அதிமுக மாற்றுவேட்பாளராக விஜயாவும்,மனுதாக்கல் செய்துள்ளனர். அதிமுக வேட்பாளர் உமாமகேஸ்வரி பெயரில் சுயேட்சை வேட்பாளர் ஒருவரும்,  திலகவதி என்பவரும், என 2 பேர் வேட்புமனு சுயேட்சையாக மனுதாக்கல் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.