திருவண்ணாமலை அருகே இளைஞர் வெட்டிக் கொலை
திருவண்ணாமலை சாரோன் பகுதியை சேர்ந்த மாரியம்மன் கோவில் தெருவை லோகநாதன் மகன் ராஜ் குமார் (26) இன்று காலை திருவண்ணாமலை திருக்கோயிலுர் சாலையில் உள்ள நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைப் பயிற்சி மேற்கொண்டிருந்தார்.










