4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

அச்சிரப்பாக்கத்தில் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்கள் வீட்டில் 26 சவரன் நகை கொள்ளை

காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிரப்பாக்கம் அருகே வடமொழிப்பாக்கத்தில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் வீடுகளில் தொடர் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :22 செப்டம்பர் 2014, 5:44 am

குமார்

காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிரப்பாக்கம் அருகே வடமொழிப்பாக்கத்தில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் வீடுகளில் தொடர் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஆறுமுகம் மற்றும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மாணிக்கம் இருவரது வீடுகளிலும் நேற்றிரவு புகுந்த மர்ம நபர்கள், 26.5 சவரன் நகை, ரூ.40 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றைக் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.