கோவையின் 5 வது மேயராக ப. ராஜ்குமார் இன்று காலை பாதவியேற்றுக் கொண்டார்.
கடவுள் அறிய என்று உறுதி மொழியோடு பதவியேற்றுக் கொண்ட அவருக்கு ஆணையாளர் எஸ் கணேஷ் பதவி பிரமாணம் செய்து வைத்து வெள்ளி செங்கோளை வழங்கினார்.
பதவியேற்பு நிகச்சியில் துணை ஆணையளார் காந்தி மதி, நகராசி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை எஸ்.பி. வேல் மணி, மாநிலங்கள் அவை உறுப்பினர் ஏ.கே. செல்வராஜ், எம்.எல்.ஏக்கள், தா. மலரவன், வி.சி. ஆறுகுட்டி, முன்னாள் அமைச்சர் கே.தாமோதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.