4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மதுராந்தகத்தில் கடையடைப்பு: நடந்து செல்லும் பயணிகள்

தீர்ப்பு குறித்து வெளியான தகவலை அடுத்து, மதுராந்தகம் பகுதியில் கடையடைப்பு நடத்தப் பட்டது. அரசுப் போக்குவரத்து முடங்கியதால், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து வெறிச்சோடியது.

News image
Updated On :27 செப்டம்பர் 2014, 10:35 am

குமார்

தீர்ப்பு குறித்து வெளியான தகவலை அடுத்து, மதுராந்தகம் பகுதியில் கடையடைப்பு நடத்தப் பட்டது. அரசுப் போக்குவரத்து முடங்கியதால், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து வெறிச்சோடியது.பேருந்துகள் நிறுத்தப் பட்டதால், பயணிகள் பலர் நடந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.