நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருவண்ணாமலை பகுதியில் தொடர்ந்து பதற்றம்

சொத்து குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா குற்றவாளியென பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் எதிரொலியாக திருவண்ணாமலை பகுதியில் அதிமுகவினர் கருணாநிதி

News image
Updated On :27 செப்டம்பர் 2014, 10:06 am

சரவண பெருமாள்

சொத்து குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா குற்றவாளியென பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் எதிரொலியாக திருவண்ணாமலை பகுதியில் அதிமுகவினர் கருணாநிதி கொடும்பாவியை எரித்து வருகின்றனர். கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நிறுத்தப்பட்டன.தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.