சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கம்
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு

Updated On :28 செப்டம்பர் 2014, 5:51 am

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்கப்பட்டதை அடுத்து நேற்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பேருந்துகள் ஓடவில்லை. இருப்பினும் இன்று போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு இன்று போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...