தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

சூளூரில் 144 தடை உத்தரவு

சூளூரில் சுயமரியாதை பண்பாட்டுக் கழகம் என்ற அமைப்பு சார்பில் தாலி அறுக்கும் நிகழ்ச்சி மற்றும் மாட்டுக்கறி விருந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டதையடுத்து

News image
Updated On :3 ஏப்ரல் 2015, 9:31 am

மதன்

சூளூரில் சுயமரியாதை பண்பாட்டுக் கழகம் என்ற அமைப்பு சார்பில் தாலி அறுக்கும் நிகழ்ச்சி மற்றும் மாட்டுக்கறி விருந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டதையடுத்து

இந்த போராட்டத்தை நடத்தக் கூடாது என்று இந்து முன்னணி மற்றும் பாரதீய ஜனதாக கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததோடு இந்த போராட்டத்துக்கு அனுமதி அளிக்க கூடாது என கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து போலீஸ் உயரதிகாரி ஏடிஎஸ்பி. ராமசந்திரன் தலைமையிலான போலீஸார்  சூளூர் பகுதியில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதோடு அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.