தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு: நெல்லையில் 2 ஆவது நாளாக முற்றுகை, மறியல், ஆர்ப்பாட்டம்
ஆந்திர வனப்பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருநெல்வேலியில் 2 ஆவது நாளாக வியாழக்கிழமையும் முற்றுகை, மறியல், ஆர்ப்பாட்டம்









