தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

சத்துணவு மையங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு

பன்ருட்டியில் உள்ள சத்துணவு மையங்களில் அமைச்சர் வளர்மதி, அமைச்சர் சம்பத், மாவட்ட

News image
Updated On :16 ஏப்ரல் 2015, 6:35 am

சீனிவாசன்

பன்ருட்டியில் உள்ள சத்துணவு மையங்களில் அமைச்சர் வளர்மதி, அமைச்சர் சம்பத், மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார் மற்றும் அதிகாரிகள் கடலூர், திருப்பாபுலியூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி திருவஞ்சிபுரம் அரசு உயர்நிலை பள்ளி, பட்டாம்பாக்கம் பேரூராட்சி அரசு உயர்நிலை பள்ளி, அண்ணா கிராமம் ஒன்றியம், மாளிகைபேடு, ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களை ஆய்வு செய்தனர்.

அண்ணா கிரமம் மாளிகைபேடு ஊராட்சி ஆய்வின் போது, செய்தியாளர்களிடம் அமைச்சர் வளர்மதி கூறியது, சத்துணவு அமைப்பாளர்களே உணவு சமைத்து வருகின்றனர். மாவட்டம் நிர்வாகத்தையும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. எனவே, பள்ளி சத்துணவு மையங்களில் எந்தவித பாதிப்பும், சுணக்கமும் இல்லாமல் பணி நடைபெறுகிறது என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.