மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

கடலூரில் தொழில்நுட்ப அனுமதி இல்லாத பி.எட் கல்லூரிக்கு சீல்

கடலூர் பாதிரி குப்பம் குமாரப்பேட்டை அருகே உள்ள நியூ மிலினியம் கல்வியியல் கல்லூரி இன்று காலை சீல் வைக்கப்பட்டது.

Updated On :17 ஏப்ரல் 2015, 9:50 am

கடலூர் பாதிரி குப்பம் குமாரப்பேட்டை அருகே உள்ள நியூ மிலினியம் கல்வியியல் கல்லூரி இன்று காலை சீல் வைக்கப்பட்டது.

குமாரப்பேட்டை அருகே நியூ மிலினியம் கல்வியியல் கல்லூரி இயங்கி வருகின்றது. இக்கல்லூரிக்கு உரிய தொழில்நுட்ப அனுமதி பெறாததையடுத்து, மாணவர்கள் வெளியேற்றப்பட்டு, இன்று காலை மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார் கல்லூரிக்கு சீல் வைத்தார். இச்சம்பவத்தால் மாணவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.