எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கடலூரில் தொழில்நுட்ப அனுமதி இல்லாத பி.எட் கல்லூரிக்கு சீல்

கடலூர் பாதிரி குப்பம் குமாரப்பேட்டை அருகே உள்ள நியூ மிலினியம் கல்வியியல் கல்லூரி இன்று காலை சீல் வைக்கப்பட்டது.

News image
Updated On :17 ஏப்ரல் 2015, 9:50 am

முத்துக்குமார்

கடலூர் பாதிரி குப்பம் குமாரப்பேட்டை அருகே உள்ள நியூ மிலினியம் கல்வியியல் கல்லூரி இன்று காலை சீல் வைக்கப்பட்டது.

குமாரப்பேட்டை அருகே நியூ மிலினியம் கல்வியியல் கல்லூரி இயங்கி வருகின்றது. இக்கல்லூரிக்கு உரிய தொழில்நுட்ப அனுமதி பெறாததையடுத்து, மாணவர்கள் வெளியேற்றப்பட்டு, இன்று காலை மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார் கல்லூரிக்கு சீல் வைத்தார். இச்சம்பவத்தால் மாணவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.