கடலூர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தை கடலூர் நீன்மன்றம் இன்று காலை ஜப்தி செய்தது.
நிலம் கையகப்படுத்தும் வழக்கில் 2 நபர்களுக்கு வழங்க வேண்டிய உரிய இழப்பீட்டு தொகையை வழங்காததால், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் உள்ள 4 மின் விசிறிகள், 2 நாற்காலி, மேசை உள்ளிட்ட ரூ.15.80 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கடலூர் நில அபகரிப்பு நீதிமன்றம் ஜப்தி செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆன்மிக தொடரில் களமிறங்கிய பிரியங்கா நல்காரி! போஸ்டர் வெளியானது!

பரதநாட்டிய அபிநயம் செய்த ரிஹானாவின் விடியோ வைரல்! யார் இவர்?
சிரி... சிரி...

ஐபிஎல் 2026: பவர்பிளேவில் அசத்தும் ககிசோ ரபாடா!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

