கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பாளையங்கோட்டை அருகே ஊராட்சி துணைத் தலைவர் வெட்டிக்கொலை

பாளையங்கோட்டை அருகே ஊராட்சி துணைத் தலைவர் திங்கள்கிழமை வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

News image
Updated On :20 ஏப்ரல் 2015, 10:20 am

முத்துகுமார்

பாளையங்கோட்டை அருகே ஊராட்சி துணைத் தலைவர் திங்கள்கிழமை வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

பாளையங்கோட்டை அருகேயுள்ள மேலப்பாட்டத்தைச் சேர்ந்த கணபதி மகன் பாலமுருகன் (35). ஊராட்சித் துணைத்தலைவராக இருந்து வந்தார். இவர், திங்கள்கிழமை பிற்பகலில் தனது பைக்கில் பொருள்கள் வாங்க பாளையங்கோட்டைக்கு வந்தாராம். பின்னர் வீட்டுக்குத் திரும்பி சென்று கொண்டிருந்தபோது சிவலப்பேரி சாலையில் சக்திநகர் பகுதியில் பைக்கில் வந்த மர்மகும்பல் பாலமுருகனை வழிமறித்து அரிவாளால் வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த பாலமுருகன் இறந்தார்.

இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.