விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி ஒன்றிய காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மாவட்ட தலைவர் எஸ்.வேலாயுதம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அக்கட்சியின் மாவட்ட தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உத்தரவின் படியும், முன்னாள் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பரிந்துரையின் பேரில் சிவகாசி ஒன்றியம் பிரிக்கப்பட்டு கிழக்கு வட்டாரம் உருவாக்கப்பட்டு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில், கிழக்கு வட்டார தலைவராக சித்தமநாயக்கன்பட்டி எம்.எம்.சீனிவாசன், மாவட்ட செயலாளராக காட்டுராஜா, வட்டார துணைத் தலைவர்களாக ரெங்கபாளையம் பொன்னுப்பாண்டி, தச்சகுடி பொன்னுச்சாமி, நெடுங்குளம் முருகேசன், வட்டார செயலாளர்களாக அங்கப்பன், ஈஸ்வரன், பாண்டி, இருளப்பன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளதால் அவர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

