தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

நெய்வேலி போராட்டத்துக்கு ஒப்பந்த தொழிலாளர்களிடம் ஆதரவு கேட்டு துண்டு பிரசுரம் விநியோகம்

நெய்வேலி போராட்டம் தொடர்பாக இன்று இரண்டாம் கட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் சுரங்கம் மற்றும் அனல்மின்நிலைய வாயில்களில் நின்று ஒப்பந்த தொழிலாளர்களிடம் துண்டு

News image
Updated On :3 ஆகஸ்ட் 2015, 9:06 am

சீனிவாசன்

நெய்வேலி போராட்டம் தொடர்பாக இன்று இரண்டாம் கட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் சுரங்கம் மற்றும் அனல்மின்நிலைய வாயில்களில் நின்று ஒப்பந்த தொழிலாளர்களிடம் துண்டு பிரசுரம் விநியோகம் செய்து போராட்டத்துக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.

புதிய ஊதிய மாற்று ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் நிரந்தரத் தொழிலாளர்கள் கடந்த 20ஆம் தேதி இரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக நடைபெற்ற பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.