என்.எல்.சி.யில் சுரங்க மறியல் போராட்டம்: 800க்கு மேற்பட்டோர் கைது
புதிய ஊதிய மாற்று ஒப்பந்தம், ஒப்பந்த தொழிலாளர்கள் நிரந்தரம் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, என்எல்சி நிறுவனத்தின் நிரந்தரப் பணியாளர்கள் கடந்த ஜூலை 20ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.










