அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

தா.மா.க மாவட்ட மேலிட பார்வையாளர்கள் நியமனம்

விருதுநகர் மாவட்ட தா.மா.கவின் மேலிட பார்வையாளர்களாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Updated On :13 ஆகஸ்ட் 2015, 11:29 am

விருதுநகர் மாவட்ட தா.மா.கவின் மேலிட பார்வையாளர்களாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து வடக்கு மாவட்ட தலைவர் க.பாலசுப்பிரமணியம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விருதுநகர் வடக்கு மாவட்டத்திற்கு மேலிட பார்வையாளர்களாக முன்னாள் மக்களவை உறுப்பினர் எஸ்.உடையப்பன், மாநில செயற்குழு உறுப்பினரும், பள்ளப்பட்டி ஊராட்சி தலைவருமான ஏ.ராஜாபாண்டியன் ஆகியோரை நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதனால், கட்சியினர் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்கும் படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.