அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து: ஒருவர் பலி

விருதுநகர் கட்டாரப்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று மாலை மருந்து ஒதுக்கி வைத்திருந்த அறையில் திடீர் என தீ விபத்து ஏற்பட்டது.

Updated On :14 ஆகஸ்ட் 2015, 12:33 pm

விருதுநகர் கட்டாரப்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று மாலை மருந்து ஒதுக்கி வைத்திருந்த அறையில் திடீர் என தீ விபத்து ஏற்பட்டது.

இதில் முத்துலிங்காபுரத்தை சேர்ந்த தங்கபாண்டியன் (30) என்பவர் பலியானார். அதே ஊரைச் சேர்ந்த பெத்துராஜ் (40) என்பவர் படுகாயம் அடைந்தார். இவரை சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த விபத்து குறித்து வத்தகாரப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.