திருச்சுழி அருகே ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் பெண் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
திருச்சுழி அருகே கல்லங்குடியைச் சேர்ந்த சோலைமலையின் ராஜாத்தி(46). இவர் செவ்வாய்கிழமை மாலையில் வீரசோழன் கிராமத்தில் பொருள்கள் வாங்குவதற்காக சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து சொந்தக் கிராமத்திற்கு செல்ல ஆட்டோவில் ஏறி சென்றாராம். அப்போது, சாலை வளைவில் திரும்பும் போது எதிர்பாரத விதமாக கவிழந்து விபத்துக்குள்ளானதில் ராஜாத்தி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது விபத்து குறித்து அவரது கணவர் சோலமலை திருச்சுழி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் மீன்வளக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கார்த்திக் குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!

கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு வெடிப்பதற்கு புதிய சட்ட முன்வரைவு தேவை!

மாங்குடி மருதனாா் நினைவுத் தூணுக்கு மரியாதை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

