தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நெய்வேலி நகராட்சி அலுவலகம் முன் குடிசை வாசிகள் மாற்று இடம் கேட்டு 2வது நாளாக ஆர்ப்பாட்டம்

நெய்வேலி வட்டம் 24 ஐ சேர்ந்த குடிசைவாழ் மக்கள் நெய்வேலி நகரிய அலுவலகம் எதிரே  2 வது நாளாக இன்றும் ஆர்ப்பட்டம் நடத்தி வருகின்றனர்.

News image
Updated On :15 டிசம்பர் 2015, 6:21 am

சீனிவாசன்

நெய்வேலி வட்டம் 24 ஐ சேர்ந்த குடிசைவாழ் மக்கள் நெய்வேலி நகரிய அலுவலகம் எதிரே  2 வது நாளாக இன்றும் ஆர்ப்பட்டம் நடத்தி வருகின்றனர்.

நெய்வேலி வட்டம் 24ஐ சேர்ந்த சர்ச் அருகே உள்ள மண்மேடு பகுதியில் வசித்த மக்கள் அண்மையில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டனர். அவர்களை வருவாய் துறையினர் மீட்டு அருகில் உள்ள பள்ளியில் தங்க வைத்தனர்.

இந்நிலையில் நேற்று பள்ளி திறக்கப்பட்டதையடுத்து அவர்கள் வெளியேற்றப்பட்டனர். 34 குடும்பத்தினர் தற்போது வசிக்க இடம் இன்றி மாற்று இடம் கேட்டு நகரிய அலுவலகம் முன் உள்ள மரத்தடியில் தங்கி 2வது நாளாக ஆரப்பாட்டம் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.