ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

மும்பையில் இரட்டை அடுக்குமாடி கட்டிடம் சரிந்து விழுந்து விபத்து

மும்பை அருகே உள்ள பிவண்டியில் இன்று அதிகாலை இரட்டை அடுக்கு மாடி கட்டிடம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

News image
Updated On :29 டிசம்பர் 2015, 5:36 am

மும்பை அருகே உள்ள பிவண்டியில் இன்று அதிகாலை இரட்டை அடுக்கு மாடி கட்டிடம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இன்று அதிகாலை 5 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்தில் சிக்கிய 12 பேரில் 10 பேர் காப்பாற்றப்பட்டனர். மேலும் 2 பேர் இடர்பாடுகளுக்கிடையில் சிக்கியுள்ளனர். அவர்களை காபாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

இடிபாடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.